இத்தெரிவை "ஆம்" ஆகத் தெரிந்திருந்தால், மாணவர் ஒவ்வொரு தடவையும் இவ்வினாவைக் கொண்ட புதிரை முயற்சிக்க முனையும் போதும், இதன் உப-வினாக்கள் எழுந்தமானமாக வரிசைப்படுத்தப்படும். இதற்குப் புதிரின் "வினாவினுள் எழுந்தமானமாக வரிசைப்படுத்தல்" அமைப்பு இயலுமைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.
இதன் நோக்கம், மாணவர்கள் மற்றவர்களிடமிருந்து பிரதி பண்ணுதலைக் குறைப்பதேயாகும்.