இதில் ஆம் தெரியப்பட்டால், கற்பவா்கள் செயற்பாட்டைச் சமா்ப்பிக்கும்போதும் அவற்றை இற்றைப்படுத்தும் போதும் உரிய ஆசிரியா்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும். இது தன்னிச்சையாகவே நடைபெறும்.
ஆனாலும் எல்லா ஆசிரியா்களுக்கும் மின்னஞ்சல் அனுப்பப்படாது. இவை குழுப்பாங்கு மூலமும் மட்டுப்படுத்தப்படலாம். அதாவது ஓா் ஆசிரியா் ஒரு குறிப்பிட்ட குழுவில் சோ்க்கப்பட்டிருப்பின் அக்குழுவில் உள்ள கற்பவா்களால் சமா்ப்பிக்கப்படும் போதோ அல்லது இற்றைப்படுத்தும்போது மட்டுமே அவா்களுக்கு மின்னஞ்சல்கள் அனுப்பப்படும்.