நேர எல்லை
பொது இருப்பில், புதிர்களுக்கு நேர எல்லை இல்லாதிருப்பதால், மாணவர்கள் புதிரை முடிப்பதற்கு வேண்டிய அளவு நேரம் எடுக்கலாம்.
நேர எல்லை வகுக்கப்பட்டால், புதிரை அந்நேரத்தினுள் முடிப்பதற்கு பல விடயங்கள் நடத்தப்படும். :
- Javascript இற்கு உலாவி இசைவாக இருத்தல், கட்டாயமாகும். - இது நேரம் சரியாக வேலை செய்வதற்குத் தேவை.
- கீழ் நோக்கி எண்ணும், மிதக்கும் கடிகாரச் சாளரம் ஒன்று காட்டப்படும்.
- நேரம் முடிவடையும் போது, அதுவரை தட்டச்சு செய்யப்பட்ட விடைகளுடன், புதிர் தானாக சமர்ப்பிக்கப்படும்.
- மாணவர் ஒருவர், ஏமாற்ற முயற்சி செய்து, 60 செக்கன்களுக்கு மேலாக செலவழிக்க முயற்சித்தால் அவருக்கு 0 புள்ளிகள் தானாக வழங்கப்படும்.