ஏனையோர் வாசிப்பதற்கான உரை எழுதும் போது, முயற்சி செய்து, நேரடியாக அவர்களுடன் உரையாடுவது போல் எழுதவும்.
தவறாகப் புரிந்து கொள்ளலைத் தவிர்ப்பதற்கு, உங்கள் எண்ணங்களைத் தெளிவாகவும், எளிதாகவும் கூறுங்கள். நீண்ட சொற்களை முடிந்தவரை தவிர்த்து குறுகிய சொற்களைப் பயன்படுத்தலாம்.
கருத்துக்களங்களில் அஞ்சலிடும்போது, இவை மிகவும் பயனுடையதாக இருக்கும். உங்கள் அஞ்சல் குறுகியதாகவும், தலைப்பிலேயானதாகவும் இருக்கும். பல கருத்துக்களைக் கொண்ட ஒரு நீண்ட அஞ்சலை இடுவதிலும் பார்க்கக் குறுகிய பல அஞ்சல்களை இடுவது நல்லது. அவை வெவ்வேறு கருத்துக்களங்களிலும் இருக்கலாம்.
உங்கள் உரையை மீண்டும் மீண்டும், சரியாகத் தோன்றும் வரை தொகுக்கவும். கருத்துக்கள அஞ்சல்களிற்கூட நீங்கள் அஞ்சலிட்ட பின்னர், மீண்டும் சென்று அதைத் தொகுக்க உங்களுக்கு maxeditingtime/60) ?> நிமிடங்கள் உண்டு
ஏனையோருக்குப் பதிலிடும்போது சுவாரசியமான கேள்விகளைக் கேட்க முனையுங்கள். இதனால் நீங்களும் ஏனையோரும் சிந்திக்கவும், அதன் மூலம் கற்கவும் முடியும்.