வாசித்தல்

உரைகளை அவசரமாக வாசிக்கும்போது, ஆசிரியர் கூறும் கருத்தைத் தப்பாகப் புரிந்து கொள்ள வாய்ப்புண்டு.

இதைத் தவிர்ப்பதற்கு, வார்த்தைகளை அவதானமாக வாசிப்பதுடன், ஆசிரியரின் கண்ணோட்டத்தில் கருத்தைப் பார்க்க முயற்சிக்க வேண்டும்.

இது, ஆசிரியர் கூறாமல் விட்ட மற்றும் சந்தேகத்திற்குரிய கருத்துக்களைப் பற்றி சிந்திக்க உதவும். மேலும், இது உங்கள் மனதில் கேள்விகளை உருவாக்க உதவும்.

எழுதுதல் பற்றி மேலும் தகவல்களுக்கு

வினாக்கள் பற்றி மேலும் தகவல்களுக்கு