பொது இருப்பில் மாணவர்கள் ஒப்படைகளை ஒரு தடவை மட்டுமே சமர்ப்பிக்கலாம். இது இயலுமைப்படுத்தப்பட்டால், மாணவர் பல தடவை சமர்ப்பிக்கலாம்.
புதிய சமர்ப்பிப்புக்கு முன்னுரிமை வழங்கப்படுவதில்லை.
மாணவர்களின் மொத்தத் தரமாக, அவர்களின் மொத்த தரப்படுத்தும் தரமும், சிறந்த சமர்ப்பிப்பின் தரமும் சேர்த்துக் கணிக்கப்படும்.