நிர்வகிக்கப்படும் அஞ்சல்கள் கொள்கை மிக எளிதானது. குறிக்கப்பட்ட கால எல்லையினுள், குறிக்கப்பட்ட எண்ணிக்கையிலான அஞ்சல்களை ஒரு பயனாளர் அனுப்பிய பின்னர், மேலும் அஞ்சல்களை அனுப்ப அனுமதிக்கப்பட மாட்டார். அத்துடன் அவர்கள் அவ்வெண்ணிக்கையை நெருங்கும் போதும் எச்சரிக்கப்படுவர்.
எச்சரிக்கை எல்லையை 0 ஆக்குவதால் எச்சரிக்கை அனுப்புவது தவிர்க்கப்படும். தடுத்தல் எல்லையை 0 ஆக்குவதால், தடுத்தல் தவிர்க்கப்படும். தடுத்தல் தவிர்க்கப்பட்டால், எச்சரிக்கை விடுத்தலும் தானாகத் தவிர்க்கப்படும்.
ஆசிரியர்களின் அஞ்சல்களை இவ்வமைப்புகள் பாதிப்பதில்லை.