வினாக்கள் இருபாகங்களாக இறக்குமதி செய்யப்படும். முதலில் உள்ளிடு கோப்பானது அதன் செல்லுபடியான தன்மைக்கு சோதிக்கப்படும். பின்னர் இது தரவுத்தளத்தில் எழுதப்படும். இத்தெரிவு தெரிவு செய்யப்பட்டால் வினா செல்லுபடியானதா என சோதித்தலில் தோல்வி ஏற்பட்டால் தரவுத்தளத்திற்கு எழுதப்படாது.
இத்தெரிவு தெரிவு செய்யப்படா விட்டால் செல்லுபடியான எல்லா வினாக்களையும் தரவுத்தளத்தில் எழுத முயற்சிக்கப்படும்.