ஆய்விதழ்கள்
இக்கூறானது ஒரு முக்கியமான பிரதிபலிப்புச் செயற்பாடாகும். ஆசிரியர் மாணவர்களை, ஒரு தலைப்பைக் கொடுத்து அது சம்பந்தமான பிரதிபலிப்புகளை எழுதும்படி கூறுவார். மாணவர் அதை எழுதும்போது நேரத்துக்கு நேரம் அதைத் தொகுக்கவும் முடியும். இவ்விடையானது அந்தரங்கமானது, ஆசிரியர் மட்டும் பார்ப்பார். ஆசிரியர் அதற்குப் பின்னூட்டம் வழங்குவதுடன், தரமும் வழங்குவார். பொதுவாக வாரத்திற்கொரு ஆய்விதழ் செயற்பாடு கொண்டிருத்தல் நல்லது.