மாணவர் தம் சொந்த வேலையைச் சமர்ப்பிக்க முன்னர், ஆசிரியர் வழங்கும் உதாரணங்கள் எவற்றையாவது மதிப்பிட வேண்டுமா என்பதை இது தீர்மானிக்கும். இப்பெறுமானம் பூஜ்ஜியமற்று இருக்குமானால், அத்தனை மதிப்பீடுகளையும் முடிக்க முன்னர் மாணவர் தமது வேலையைச் சமர்ப்பிக்க முடியாது.