புதிய அஞ்சல்களை அனுமதித்தல்

இக்கருத்துக் களத்திலே புதிய அஞ்சல்களை மாணவர்கள் அனுப்புவதை இத்தெரிவு கட்டுப்படுத்தும்.

பொதுவாக இவ்வமைப்பு பொது இருப்பில் விடப்படும், மாணவர் விரும்பியவாறு அஞ்சலிடலாம்.

சில சந்தர்ப்பங்களில், உதாரணமாக செய்திக் கருத்துக் களங்களில், ஆசிரியர் மட்டும் அஞ்சலிட அனுமதிக்கப்பட வேண்டிய சூழ்நிலை உண்டு. அப்போது நீங்கள் 3 ஆவது தெரிவான, "உரையாடல்களும் இல்லை, பதில்களும் இல்லை" என்பதைத் தெரிவு செய்வீர்கள்.

புதிய உரையாடல் தொடங்கலைக் கட்டுப்படுத்தி, பதிலிடலைக் கட்டுப்படுத்தாது விட விரும்பினால், 2 ஆவது தெரிவைத் தெரிவு செய்யுங்கள்.